அனுப்பிய கடிதத்தில் குற்றச்சாட்டு

img

நீதிபதி நியமனத்தில் சாதிக்கு முன்னுரிமையா?

நீதிபதிகளை நியமனம் செய்வதில் பல முறைகேடுகள் நடைபெற்று வரு கிறது. உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகளை நியமிப்பதில் சாதி மற்றும் வம்சத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடிக்கு நீதிபதி ரங்நாத் பாண்டே அனுப்பிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

;